கொல்கத்தா: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் இந்த கூட்டணியை உருவாக்கும் பணியில் இறங்கி கடுமையாக உழைத்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவர் முக்கிய தலைவர்களை
from Oneindia - thatsTamil http://bit.ly/2VHzFb2
via IFTTT
No comments:
Post a Comment