கெய்ரோ: கீஸா பிரமிடு என்ற இடத்தில் குண்டு வெடித்ததில் சுற்றுலா பேருந்தில் சென்ற 14 பேர் படுகாயமடைந்தனர். சுற்றுலா பேருந்தில் சென்ற 14 பேரும் தென்ஆப்பரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்று அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பு நிகழ்த்தியது யார் என்பது குறித்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர்
from Oneindia - thatsTamil http://bit.ly/2Hu6J2o
via IFTTT
No comments:
Post a Comment