டெல்லி : நாடு முழுவதும் நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து தற்போது வெளியாகி வரும் கருத்துக்கணிப்புகள் பாஜக அதிக தொகுதிகளுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கின்றன. இதன் எதிரொலி இன்றைய பங்குச்சந்தையிலும் காணப்பட்டது. குறிப்பாக இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடனேயே மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2wg12hO
via IFTTT
No comments:
Post a Comment