லண்டனில் பங்கு வெளியிட ஏர்டெல் முடிவு.. $16 பில்லியன் கடனை குறைக்க பங்கு வெளியீடாம்

டெல்லி : தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது, ஆப்பிரிக்கா யூனிட்டின் மூலம் லண்டன் பங்கு சந்தையில் பங்கு வெளியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 16 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடனை கட்ட முடியும் என்றும் ஏர்டெல் ஆப்பிரிக்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, அதாவது ஜியோ நிறுவனம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/30SFCpe
via IFTTT

No comments:

Post a Comment