லண்டன் : விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட பல வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கே தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் லண்டனிலும் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இனி எந்த நாட்டுக்கு செல்வார் என்று தான் தெரியவில்லை. எனினும் ஒருபுறம் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர இங்கிலாந்து அரசோடு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2EzrIPp
via IFTTT
No comments:
Post a Comment