செப்டம்பர் 2019-க்குள் வீடு + ரூ.17.55 லட்சம் பணம்! இல்லையா ரூ.1,27,00,000 (1.27 கோடி) நஷ்ட ஈடு..!

டெல்லி: ஒரு பில்டர், ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தைத் தொடங்குகிறார். அந்த திட்டத்தில் இணைபவர்கள் அனைவரிடமும் வீட்டின் திட்டம் மற்றும் வசதிகளைச் சொல்லி ஒவ்வொரு வீடாக விற்கிறார். அப்படி வீட்டை முன் கூட்டியே விற்று வந்த பணத்தில் தான் ரியல் எஸ்டேட் திட்டத்தை நிறைவு செய்து வீட்டைக் கட்டி முடிக்கிறார்கள். இது தான் வழக்கமான நடைமுறையாக இருக்கிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2LYJ8Lu
via IFTTT

No comments:

Post a Comment