டெல்லி : மத்தியில் அதிரடியான தேர்தல் முடிவுகளால், கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய பங்கு சந்தைகள் பெரிய ஆட்டம் கண்டன. அதிலும் காலை நேரத்தில் 1000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றம் கண்ட சந்தைகள் பின்னர் இறுதியில் சற்று குறைந்து சற்று ஏற்றத்துடன் முடிவடைந்தன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 623 புள்ளிகள் அதிகரித்து 39,435 ஆகவும், தேசிய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2VVYdwO
via IFTTT
No comments:
Post a Comment