டெல்லி: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்டெல் நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை ஐபிஒ மூலமாகவோ அல்லது பொது ஏல முறையிலோ விற்று பணத்தை திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பான செயல்பாட்டிற்காக பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மினிரத்னா பட்டம் பெற்ற இந்நிறுவனம் இந்திய ரயில்வேயின் மற்றொரு அங்கமாகும். ஏற்கனவே
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/30Cc5ju
via IFTTT
No comments:
Post a Comment