டொராண்டோ: தேவையின்றி வைத்திருக்கும் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் "கன் பைபேக்" திட்டத்தின் படி நடப்பாண்டு, சுமார் 2700-க்கும் அதிகமான துப்பாக்கிகளை குடிமக்கள் திரும்ப ஒப்படைத்துள்ளதாக டொராண்டோ நகர காவல்துறை தெரிவித்துள்ளது. டொராண்டோவில் துப்பாக்கிகளால் ஏற்படும் வன்முறை பிரச்சனையை தீர்க்க நடத்தப்பட்ட இந்த திட்டம், சுமார் 3 வாரங்களாக நடைபெற்று வந்தது. இது குறித்து தகவல் தெரிவித்த டொராண்டோ நகர
from Oneindia - thatsTamil http://bit.ly/2YGoCRb
via IFTTT
No comments:
Post a Comment