மும்பை: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளான அலாகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க் மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் மற்றொரு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. வருவாய் மற்றும் லாபம் மிகக் குறைவாக உள்ள சிறிய பொதுத்துறை வங்கிகளான இம்மூன்று வங்கிகளின் இணைப்பு நிகழ்வானது இன்னும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Mag4k0
via IFTTT
No comments:
Post a Comment