மனமிருந்தால் மார்க்கம் உண்டு.. 400 மாணவர்களின் $40 மில்லியன் கடனை அடைக்க தொழிலதிபர் திட்டம்

நியூயார்க் : அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரான ராபர்ட் எஃப். ஸ்மித் என்பவர் சுமார் 400 மாணவர்களுக்கான கடனை அடைக்க திட்டமிட்டுள்ளாராம். இது சுமார் 40 மில்லியன் டாலர் மதிப்புள்ளதாம். சுமார் 400 இளைஞர்கள் மோர்ஹவுஸ் கல்லூரியில் பட்டம் பெறத் தயாராக உள்ளனர். இவர்கள் மிகுந்த நம்பிக்கை நிறைந்தவர்கள், ஆனால் அவர்களது கல்விக்கு நிதியுதவி அளித்த கடன்களில் பெரும்பாலான

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WWBcv8
via IFTTT

No comments:

Post a Comment