டெல்லி: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த 14.2 கிலோ மதிப்புள்ள சிலிண்டரின் அளவைக் குறைத்து 5 கிலோ சிலிண்டர்களாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட போது இதன் இலக்கானது மிகக் குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பாஜக தலைமையிலான
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2YWIOy9
via IFTTT
No comments:
Post a Comment