டெல்லி : இந்தியாவில் அடுத்து வரும் 9 ஆண்டுகள் வரை நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சி நிறுவனமான பிட்ச் சொல்யூசன்ஸ் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தில் இருந்தாலும், இங்கு பற்றாக்குறையே நிலவி வருவதால் இன்னும் அடுத்த நாட்டையே கையேந்தும் நிலைமையில் உள்ளது. அதிலும் சீனாவுக்கும் அமெரிக்காவும் பிரச்சனை.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Mc0uEB
via IFTTT
No comments:
Post a Comment