ரூ. 82,379.79 கோடி சந்தை மதிப்பை அதிகரித்திருக்கும் நிறுவனங்கள்.. ஹெச்.டி.எஃப்.சி முதலிடம்

டெல்லி : இந்தியா பங்கு சந்தைகளில் கடந்த வாரம் முன்னணி நிறுவனங்களில் 10ல் 9 நிறுவனங்கள், தனது சந்தை மதிப்பை அதிகரித்துக் கொடுள்ளனவாம். அவ்வாறு அதிகரித்த சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ. 82,379.79 கோடி ரூபாயாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவ்வாறு சந்தை மதிப்பு அதிகரித்த நிறுவனங்களில் ஹெச்.டி.எஃப்.சி மற்றும் கோடாக்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WUL6NJ
via IFTTT

No comments:

Post a Comment