வளைகுடாவை சூழ்ந்த போர் மேகங்கள்.. ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயார் என சவுதி அறிவிப்பு

சவுதி: சவுதி அரேபியா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் வளைகுடா பகுதிகளில் பெரும் அச்சம் எழுந்துள்ளது. மத்திய கிழக்கு நாடான, ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பொருளாதார தடையும் விதித்தது. ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு ஏற்கனவே மோசமாக உள்ளது இந்நிலையில் சவுதி

from Oneindia - thatsTamil http://bit.ly/2YGpaGJ
via IFTTT

No comments:

Post a Comment