ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை

நியூயார்க் : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஃபோர்டு நிறுவனம், 7000 வொயிட் காலர் ஊழியர்களை வேலையைl விட்டு அனுப்பப்போவதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள மொத்த ஊழியர்களில் இது மொத்தம் 10% ஆகும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவிலும் ஃபோர்டு நிறுவனத்திற்கு பல கிளைகள் உள்ளது. குறிப்பாக தமிழகத்திலும் உள்ளது கவனிக்கதக்கது. இந்த ஆள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WgJYXU
via IFTTT

No comments:

Post a Comment