குண்டூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தி உள்ளார். நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் இந்தியாவின் முன்னணி தேசிய ஊடகங்கள் மற்றும் மாநில ஊடகங்கள் பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.இந்த கணிப்புகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என
from Oneindia - thatsTamil http://bit.ly/2VE6Xrt
via IFTTT
No comments:
Post a Comment