சபாஷ் சாணக்கியா.. வங்கி சேவையை வீட்டுக்கு கொண்டு வரும் ஐ.ஓ.பி.. சந்தோஷத்தில் சீனியர் சிட்டிசன்ஸ்

சென்னை : ஒரு காலத்தில் வெகு தூரம் சென்று, வங்கியில் வரிசையில் நின்று, வங்கியில் பணம் போடவோ அல்லது எடுக்கவோ வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் தங்களது சேவை நாங்கள் தான் பெஸ்ட் என நிரூபிக்க போட்டி போட்டுக் கொண்டு சேவையை வழங்கி வருகின்றன.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2KeqfSh
via IFTTT

No comments:

Post a Comment