சென்னை: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியை விட கூடுதலாக 2 இடங்களை பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25
from Oneindia - thatsTamil http://bit.ly/2Ekpbs6
via IFTTT
No comments:
Post a Comment