அந்த விஷயத்தில் டாப்.. கீடா ஜாடி மூலிகை.. வெளிநாடுகளுக்கு சட்டவிரோத விற்பனை!

சிம்லா: ஆண்களுக்கு பாலுணர்வை அதிக அளவில் தூண்டக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த ஹிமாச்சல பிரதேசத்தில் விளையும் கீடா ஜாடி என்னும் அறிய வகை மூலிகை வேர்களுக்கு வெளிநாடுகளில் அதீத வரவேற்பு உள்ளதால், சிலர் அதை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.இயற்கையாக இமயமலைப் பிரதேசங்களில் மட்டுமே இந்த வகையான வேர்கள் கிடைக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WqGUby
via IFTTT

No comments:

Post a Comment