டெல்லி: சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் வரும் 2020ஆம் ஆண்டு வாக்கில் சொந்தமாக மெய்நிகர் நாணயம் ( GlobalCoin) என்னும் பிட்காயினை உருவாக்கி 12 நாடுகளில் புழக்கத்தில் விடப்போவதாக பிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. குளோபல் காயினை இந்தியாவிலும் பிரபலப்படுத்த பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் தன்னுடைய பிட்காயின் சேவையை தொடங்குவதற்கு பேஸ்புக் பலதரப்பட்ட
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2YKb9rA
via IFTTT
No comments:
Post a Comment