கொல்கத்தா: எக்ஸிட் போல் வதந்தி வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோல்மால் செய்ய பயன்படும் யுக்தி என்று கடுமையாக சாடியுள்ளார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான, மமதா பானர்ஜி. லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று இன்று நிறைவுற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மாலை 6.30 மணி முதல் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள்
from Oneindia - thatsTamil http://bit.ly/2EjpseJ
via IFTTT
No comments:
Post a Comment