போபால்/ ஜெய்ப்பூர்: சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸை ஆட்சியில் அமரவைத்த ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றன. இத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. வரலாற்றை இளையோருக்கு எடுத்து செல்ல முயற்சி.. சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறப்பு
from Oneindia - thatsTamil http://bit.ly/2YC1Dqm
via IFTTT
No comments:
Post a Comment