வெள்ளத்தில் சரிந்த நிதி நிலையை மீட்க.. மசாலா பாண்டுகளை விற்கும் கேரள அரசு

திருவனந்தபுரம்: கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சரிந்த கேரள அரசின் நிதி நிலையை சீர்படுத்த கேரள அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. நிதி நிலையை மேம்படுத்த மசாலா பொருள்களின் பாண்டுகளை விற்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் கேரளாவையே புரட்டி போட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிர கோடிகள் அளவில் உடமைகள் சேதமாகின.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WigJ6Q
via IFTTT

No comments:

Post a Comment