சென்னை: இந்தியாவில் மெல்லக் காலூன்றி குளிர்பானத்தை விற்று தனது விற்பனையை பெருக்கிய பெப்ஸி குளிர்பான நிறுவனம், பின்னர் லேஸ் சிப்ஸ் விற்பனையிலும் நுழைந்து, தற்பொழுது தென்னிந்தியாவின் முக்கிய உணவுப் பொருளான அப்பளம் விற்பதற்கும் திட்டம் தீட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தென்னிந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனியான அப்பளத்திலும் கை வைத்துள்ளது, அப்பளம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2JN7yW2
via IFTTT
No comments:
Post a Comment