டெல்லி : நான்தான் நிறுத்தி நிதானமாக வண்டி ஓட்டுகிறவனாச்சே... என்னோட வாகனத்துக்கு எதுக்கு இந்த இன்ஷூரன்ஸ்? அதுவும் மூன்றாம் நபர் மோட்டார் இன்ஷூரன்ஸ் என்று கேட்பவர்கள் இங்கு நிறைய உண்டு. இந்த எண்ணம் மிக மிக தவறானது. நீங்கள் சாலையில் நிதானமாகச் செல்பவராக இருக்கலாம். ஆனால் எதிரே வருபவரும் பின்னால் வருபவரும் அப்படி இருப்பார்கள் என்று கூறி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2JwWbS7
via IFTTT
No comments:
Post a Comment