டெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஸ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயலும் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் செல்வதற்காக மும்பை விமானநிலையத்துக்கு சென்றபோது, இருவரும் விமானநிலையத்திலேயே சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதுவும் விமானம் பாதையிலிருந்து கிளம்பத் தயாரானபோது, விமானம் நிறுத்தப்பட்டதும், பின்னர், இருவரும் விமானத்திலிருந்து இறங்கவும் செய்தனர் என்று தகவல்கள் வெளியாகின.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2YPsO0T
via IFTTT
No comments:
Post a Comment