ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஆலை கட்டி முடித்து 3 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் திறக்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவதால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் 2017ஆம் ஆண்டு ஜூலையில் கொண்டு வரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Ey2pNJ
via IFTTT
No comments:
Post a Comment