நாக்பூர்: லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை பிரதமராக்குவதற்கான வேலைகளில் ஆர்.எஸ்.எஸ். தீவிரம் காட்டி வருகிறது என தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிதின் கட்காரியை நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலர் பையாஜி ஜோஷி இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை
from Oneindia - thatsTamil http://bit.ly/2VE7ppF
via IFTTT
No comments:
Post a Comment