டெல்லி : அதிரடியான தேர்தல் முடிவுகளால், நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தைகள் பெரிய ஆட்டம் கண்டன. இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 623 புள்ளிகள் அதிகரித்து 39,435 ஆக முடிவடைந்தது. இதே தேசிய பங்கு சந்தையின் நிப்டி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2HAZHJ5
via IFTTT
No comments:
Post a Comment