வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து செயலாற்ற ஆர்வத்துடன் காத்திருப்பதாக சர்வதேச நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் நாடுகளுக்கு கடன் கொடுக்கும் அமைப்பு இது. இந்தியாவின் சீரமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவை நிறைவேற்ற ஐஎம்எப் உதவி செய்யும் என்றும் ஐஎம்எப் உயர் அதிகாரி ஒருவர்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/30OwVMI
via IFTTT
No comments:
Post a Comment