புதிதாக பொறுப்பேற்க உள்ள மத்திய அரசு நில சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தாவிடில் இந்தியப் பொருளாதாரம் மேலும் சரிவடையும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியுள்ளார். புதிதாக அமைய உள்ள அரசுக்கு வரப்போகும் சவால்களில் மிகவும் முக்கியமானது நில சீர்திருத்தம் என்றும், புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2HDfCq8
via IFTTT
No comments:
Post a Comment