கறுப்பன் குசும்பன்..! SBI கிட்ட வாங்குன கடன அடைக்க, SBI கிட்டயே திரும்ப கடன் கேக்குறான்..!

மும்பை: மோடியின் நண்பர், வியாபாரி, யோகா குரு என பன்முகங்களைக் கொண்ட பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் (Patanjali), ருச்சி சோயா நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய் கொடுத்து வாங்க இருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் வருகின்றன. இப்போது பதஞ்சலி நிறுவனம் சொன்ன படி 4,350 கோடி ரூபாயைக் கொடுக்க, தங்களால் எவ்வளவு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WgqinJ
via IFTTT

No comments:

Post a Comment