ஹெல்மெட் போட்டாதான் பெட்ரோல் போடுவோம் - ஜூன் 1 முதல் திருச்செந்தூரில் அமல்

தூத்துக்குடி: சட்டம் போட்டும் திருந்தவில்லை. ஹெல்மெட் போடாமல் இருசக்கரவாகனங்களில் பயணித்து விலைமதிப்பில்லாத உயிரை இழக்கின்றனர். இனி ஹெல்மெட் போடாவிட்டால் பெட்ரோலே போட முடியாது அப்படி சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் திருச்செந்தூர்வாசிகள். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தை மீறினால் இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 129இன் படியும், இந்திய தண்டனைச்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2YYJaEA
via IFTTT

No comments:

Post a Comment