என்னாது 10 காலாண்டிலும் நஷ்டமா.. ரிசர்வ் வங்கி PCA நடவடிக்கை மேற்கொள்ளுமா.. கவலையில் ஐ.டி.பி.ஐ

மும்பை : தொடர்ந்து 10 காலாண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி கொண்டுள்ள ஐ.டி.பி.ஐ வங்கி, கடந்த மார்ச் காலாண்டிலும் வெற்றிகரமாக நஷ்டத்தில் தான் உள்ளதாம். அட ஆமாப்பு கடந்த ஜனவரி - முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.4,918 கோடி ரூபாயாக நஷ்டத்தினை சந்தித்துள்ளதாம் இந்த வங்கி. மக்களின் பணத்தினை வைத்து ரிஸ்க் எடுத்துள்ள எல்.ஐ.சிக்கு இது மிக

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2wCCvUl
via IFTTT

No comments:

Post a Comment