திருப்பூர்: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், திருப்பூர் பணிமனை சரகம் , பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி நடத்துநர்களுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அதிரடி சுற்றறிக்கையை அனுப்பியது. அதையும் மீறி 10 ரூபாய் காசுகளை வாங்கினால் அவைகளை மீண்டும் மக்களுக்கே சில்லறையாகக் கொடுத்து விடுமாறும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப் பட்டிருந்தது. ஒருவேளை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Y5wnQG
via IFTTT
No comments:
Post a Comment