12,000 விவசாயிகளை காவு வாங்கிய கடன் பிரச்சனை.. ரூ.19,000 கோடி தள்ளுபடி... இருந்தும் தற்கொலை ?

மும்பை : இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், இது மஹாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 12,021 விவசாயிகள் மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆமாங்க.. கடந்த 2015 - 2018 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZNNgA0
via IFTTT

No comments:

Post a Comment