டெல்லி: இந்தியாவில் வர்த்தக உரிமை பெறுவதற்காக வால்மார்ட் நிறுவனம் இடைத்தரகர்கள் மூலம் பேச்சு நடத்துவதற்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு, லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்டதை அடுத்து வால்மார்ட் நிறுவனத்திற்கு சுமார் ரூ.1964 கோடி அபராதம் விதித்துள்ளது. அமெரிக்க சட்டவிதிகளின் படி அமெரிக்க நிறுவனங்கள் பிற வெளிநாடுகளில் தனது கிளைகளையும் வர்த்தகத்தையும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2LbrVfF
via IFTTT
No comments:
Post a Comment