ரூ.1 கோடி வரதட்சணை தரவிலை என கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை..! புகார் கொடுத்த மணப்பெண்..!

நொய்டா: தியா (மணப் பெண்ணின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கடந்த ஏப்ரல் 2019-ல் இருந்து தியாவுக்கும், அக்‌ஷத் குப்தாவுக்கும் (மாப்பிள்ளையின் உண்மையான பெயர்) திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண செலவுகள் பற்றி பேச்சு எழுந்திருக்கிறது. தியா டெல்லியில் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அக்‌ஷத் குப்தா ஒரு பிசினஸ் மேன். அக்‌ஷத் குமார் நொய்டாவில், கஸ்னா பகுதியில் இருக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XbUQCG
via IFTTT

No comments:

Post a Comment