காக்ணிசன்டில் பரபரப்பு.. அடுத்த ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலையாம்.. கூடுதலாக 18% சம்பளத்துடன்!

டெல்லி : ஐ.டி துறையில் முன்னணி நிறுவனமான காக்ணிசன்ட் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு புதிதாக வரும் பொறியியல் ஊழியர்களுக்கு கூடுதலாக 18% வரும் சம்பளம் வழங்கப்படும் என்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஜீன் 2020ல் பட்டம் பெற்று வரும் பொறியியல் மாணவர்கள், அமெரிக்க நிறுவனங்களால்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2JLAcqN
via IFTTT

No comments:

Post a Comment