டெல்லி: நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற உடன் தனது முதல் வேலையாக விவசாயிகளுக்கு வழங்கும் மானிய உதவித் தொகையை நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதித் திட்டத்தை விரிவு படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டதுதான்.கடந்த பிப்ரவரி மாதத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக இதுவரையிலும் 3.11 கோடி விவசாயிகளுக்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/30Z5mAj
via IFTTT
No comments:
Post a Comment