டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவை எட்ட வேண்டுமானால் உங்களின் ஒத்துழைப்பு மத்திய அரசுக்கு அவசியம் தேவை என்று 35ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். பட்ஜெட் தயாரிப்பிற்காக அல்வா கிண்டும் பணி முடிவடைந்து அனைவரும் நார்த் பிளாக்கில் உள்ள அறைக்கு போய்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/31JA1BY
via IFTTT
No comments:
Post a Comment