தொடந்து அதிகரித்துக் கொண்டே வரும் வங்கி மோசடிகள்.. ரூ2.05 லட்சம் கோடி மோசடி. கடுப்பில் ரிசர்வ் வங்கி

டெல்லி : வங்கி மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த 2018 - 2019 ஆண்டில் மட்டும் 6800க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.71,500 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதுவே கடந்த 2017 - 2018ல் மட்டும் 5,916 வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். இதன் மூலம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2EWKhNo
via IFTTT

No comments:

Post a Comment