2050-ல இந்தியால 150 கோடி பேர் இருப்பாய்ங்க.. அத்தன பேருக்கும் தண்ணி இருக்காய்யா..? #WaterScarcity

டெல்லி : இந்தியா மக்கள் தொகையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், இனி வரும் காலங்களில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்திற்கு வந்து விடும் என்று கருதப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கும் விதமாகவே தற்போது பல ஆய்வறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்த ஆய்வின் படி, இந்தியாவில் அடுத்த எட்டு ஆண்டுகளில் சீனாவை விட இந்தியாவின்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Xp1FEU
via IFTTT

No comments:

Post a Comment