டெல்லி : தொடர்ந்து கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து கடன் கேட்டுள்ளதாம். ஏற்கனவே வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்திய தற்போது மக்களின் சிறு சேமிப்பு நிதியிலும் விளையாட நினைக்கிறது. ஏற்கனவே சுமார் 58,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Xk9MiW
via IFTTT
No comments:
Post a Comment