ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பாதிக்குறீங்களே என்ன வேலை பாக்குறீங்க.. பிச்சை எடுக்கிறேன்!

துபாய் : ஐக்கிய அரபு எமிராட்ஸை சேர்ந்த பெண், தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்ததாகவும், இதனால் தனது குழந்தைகளுக்கு உதவுமாறும் சமூக வலைத்தளங்களில் பலரிடம் உதவி கோரியுள்ளார். இதன் மூலம் 17 நாட்களில் ரூ.34 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் அம்மணிக்கு அப்போது தெரியவில்லை போலும் இப்படி ஒரு சூழ்நிலை வருமென்று. ஆமாப்பு.. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2XeRWks
via IFTTT

No comments:

Post a Comment