5 அடிக்கு குவிந்து கிடக்கும் சில்லறைகள்.. வாங்க மறுக்கும் வங்கிகள்.. கடுப்பில் RBI!

அகமத் நகர்: இதென்னாடா சோதனை என்று யோசிக்கும் அளவு சீரடி சாய்பாபா கோவிலுக்கு ஒரு பிரச்சனை வந்துள்ளது. அப்படி என்ன பிரச்சனைன்னு யோசிக்கீறீங்களா. அட கோவிலுக்கு வரவங்க எல்லாம் காணிக்கையா காயின்னா கொடுத்திடுறாங்களாம். இதுனால அந்த காயின்கள் மலைபோல குவிந்து கிடக்காம். ஆனா அந்த காயின வாங்க வங்கிகளும் மறுக்கிறாங்களாம் இதுனால் இந்த காயிங்களா என்ன அடுத்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Ld1WUX
via IFTTT

No comments:

Post a Comment