ரூ.50 லட்சம் வரை கடன் .. பிணையமா எதுவும் வேண்டாம்.. Mudra-திட்டத்துக்கு ராம் நாத் கோவிந்த் ஆதரவு!

டெல்லி : இந்தியாவில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும், தொடர்ந்து புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் மோடி 2.0 அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஜானாபதி ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தொழில் முனைவோரை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கவும் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பிணையமில்லா கடனாக ரூ.50 லட்சம் வரை வழங்க

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2KtXxxn
via IFTTT

No comments:

Post a Comment