டெல்லி: லோக்சபா தேர்தலில் அளித்த விவசாயிகளுக்கு பயன்படும் பென்சன் பிஎம் கிஷான் சம்மன் நிதித்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முறைப்படியான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கூடுதலாக சுமார் 2.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் 14.01 லட்சம் விவசாயிகள் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/31kDirh
via IFTTT
No comments:
Post a Comment