மோடி குல்பி எடு கொண்டாடு- ஐஸ்கிரீம் கடைக்காரரின் ட்ரெண்டியான விற்பனை

டெல்லி: சீசனுக்கு ஏற்ப பொருளை விற்பது வியாபாரிகளுக்கு கை வந்த கலை. தற்போதய அரசியல் சீசனுக்கு ஏற்ப புது யுக்தியை புகுத்தியுள்ளார் சூரத் ஐஸ்கிரீம் கடைக்காரர். மோடியின் வெற்றியை கொண்டாடும் விதமாக அவரது முகத்தோற்றத்தில் குல்பியை தயாரித்து விற்பனை செய்கிறார். இன்றோடு அந்த விற்பனையும் முடிகிறது என்று அறிவித்து விடவே, குல்பி விற்பனை மட்டுமல்லாது அந்த கடையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2JLAi1D
via IFTTT

No comments:

Post a Comment